படையினரின் வாகனம் மோதி சிகிச்சை பெற்று வந்த யாழின் மூத்த ஊடகவியலாளர் உயிரிழந்தார்

ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) இன்று உயிரிழந்தார். படையினரின் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். கடந்த 20 ஆம் திகதி மதியம் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது  யாழ். பன்றிக்கோட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் படையினரின் வாகனம் இவரை மோதியது. தலையில் காயமடைந்த இவர் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட்டிருந்தார். ‘ஈழநாடு’ பத்திரிகையின் … Continue reading படையினரின் வாகனம் மோதி சிகிச்சை பெற்று வந்த யாழின் மூத்த ஊடகவியலாளர் உயிரிழந்தார்